394
கடலூர் மாநகராட்சி கூட்டம் மேயர் தலைமையில் தொடங்கியதும், சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் பேசுவதற்கு அனுமதி அளிக்காதது ஜனநாயகப் படுகொலை என அதிமுக கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர். பதிலுக்கு தி...

359
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை கோரி இன்றும் கோஷம் எழுப்பிய அதிமுக எம்.எல்.ஏக்கள் பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க சபாநாயகர் தடைவிதித்தார். பேரவை தொடங்கியதும், கேள்வி நேரத்த...

453
புதுச்சேரியில் கழிவறை மூலம் விஷவாயு தாக்கி மூவர் உயிரிழந்ததற்கு கழிவறை இணைப்புகளில் நீர்க்காப்பு முறை இல்லாதது, வாயு வெளியேறும் குழாய்கள் பொருத்தப்படாதது முதன்மைக் காரணங்களாக உள்ளதாக ஆய்வுக் குழுவி...

259
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேச...

263
விழுப்புரத்திலும் நச்சு சாராயம் விற்பனை செய்யப்பட்டதா என உரிய விசாரணை நடத்த வேண்டுமென பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 3அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த தொழ...

322
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில், திமுக அரசைக் கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாவட்ட தலைவர் மக...

505
கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்புகள் திமுக அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுவதாகவும் , இதற்கு பொறுப்பேற்று அந்த துறையின் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறு...



BIG STORY